அறுபட்ட சமாதானம்

May 6, 2013 by · 1 Comment
Filed under: கவிதை 

அறுபட்ட சமாதனம்,
மாயமாய் ஒரு போரரங்கம்…

அலைபாயுதே…கண்ணா…ஒரு கவன சிதறல்…

அடுத்த முறை நீங்கள் எந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டாலும் தவறாமல் கவனியுங்கள் உங்கள் சக உழியர்கள் நடக்கும் கூட்டத்தில் கவனத்தை செலுத்தாமல் ஒன்று மின்னஞ்சலை படித்துக் கொண்டிருப்பர் அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தை பார்த்துக் கொண்டிருப்பர், ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் விவாத தகவல்களையோ அல்லது சொல்லிகொண்டிருக்கும் தகவல்களையோ சரியாக கவனிக்காமல் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதை போன்று பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதை அவர்கள் பெருமையாக நினைப்பதையும் நாம் உணர முடியும். பல வேலைகளை [...]

தல…இந்தியாவில நம்மள அடிச்சுக்க யாரும் இல்ல…

சும்மா சொல்லகூடாது…இடியட் பாக்ஸ்னு ஒரு பேரு இருக்கு டி.விக்கு அத விழுந்து விழுந்து பாக்குறதுல நம்ம தான் இந்தியாவிலேயே ரெண்டவதான்

இது ரொம்ப லேட்டு… வெற்றி தமிழருக்கு தோல்வியே!!!

ரொம்ப (எழுதப்பட்ட தேதியை வைத்து)பழைய பதிவு….இது தாங்க சோம்பேரித்தனம்….ஆனா விஷயம் இன்னைக்கு எழுதின மாதிரி தான் இருக்குது… ஒரு வழியாய் தமிழக தேர்தல் முடிந்தது…மிச்சமிருப்பது அரசியல்வாதிகளின் வெற்றியே…கூட்டணி அமைந்த போதே தமிழர்களின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. கருணாநிதியும்,ஜெயலலிதாவும் மாறி மாறிக்  கொள்ளையடிக்கும் வங்கியாகி போனது தமிழ்நாடு…மீனவனை காப்பாற்ற துப்பில்லை…தடையில்லா மின்சாரம் கொடுக்க துப்பில்லை…விலைவாசியை கட்டுபடுத்த துப்பில்லை… ஆனால் கழக ஆட்சி மட்டும் மீண்டும் மீண்டும் வேண்டும். பயங்கரவாதிகள் என்ற பெயரால் இலங்கையில் கொலைசெய்யப்பட்ட பல லட்சம் தமிழர்கள்…மனித உரிமை கொடி [...]

எந்திரன் என்ன ஆச்சு – ரஜினி விசாரணை…

March 20, 2012 by · Leave a Comment
Filed under: கவிதை 

முன்பெல்லாம் பத்து தியேட்டர்ல படங்கள் ரிலீஸ் ஆகும். அது நூறு நாட்கள் ஓடும். இப்போது நூறு தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகுது. அதனால் பத்து நாட்கள்தான் ஓடுது. இரண்டும் ஒன்றுதான் என்கிறார் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் ஆடுகளம் படத்தின் இயக்குனர். இந்த அதிக தியேட்டர் குழப்பத்தில் நம்ம படம் ஹிட்டா? பிளாப்பா? என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆணானப்பட்ட ரஜினிக்கே அந்த குழப்பம் வந்திருப்பதுதான் ஆச்சர்யம். தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் பிலிம் நியூஸ் [...]

இனம் இனத்தோடு சேராது…

November 13, 2010 by · Leave a Comment
Filed under: அரசியல் 

“ஈழ தமிழர்களின் தாயக விளங்கும் சோனியா காந்தி”  நம்ம காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்ன தங்கத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தைகள்,

நைந்துபோன நினைவுகள்

October 30, 2010 by · Leave a Comment
Filed under: அரசியல் 

கடந்த சில மாதங்கள் எந்திரன் செய்திகளில் கரைந்தது…தமிழர் இணையத்தில் இறைந்து கிடந்த பல செய்திகளில் எந்திரனே நிரம்பி வழிந்தது.

அ.தி.மு.க எழுந்திரு…விழித்திரு….

October 18, 2010 by · 1 Comment
Filed under: அரசியல் 

தமிழகம் கருணாநிதி குடும்பத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க எனும் எதிர் கட்சி சற்றும் அசராமல்

எந்திரன்…ராசராசசோழன் பார்வையில்…

பதிவர்கள் திகட்ட திகட்ட எழுதிய ஒரு படத்தை பற்றி எழுத வேண்டுமா என்று முதலில் தோன்றியது ஆனால் எழுதாமல் இருக்க முடியவில்லை….ஒரு வேளை அது தான் எந்திரனின் வெற்றியோ…

படித்ததில் பிடித்தது….

October 1, 2010 by · Leave a Comment
Filed under: பொது 

மதுரை மேலூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலராக பணிபுரியும் சித்தா மருத்துவர் அசோக்குமார் மதுரை கே.கே.நகரில் தனி மருத்துவமனை வைத்துள்ளார்.

திரும்பிப் பார்க்கிறேன்…

September 30, 2010 by · 3 Comments
Filed under: அனுபவம் 

நான் பதிவுலகில் நுழைந்து எனக்கென ஒரு இடத்தை பிடிதுள்ளேனா…என்று தெரியாது ஆனால் தினந்தோறும் வரும் நூற்றுக்கணக்கான வருகையாளர்களை பார்க்கும் பொழுது கொஞ்சம் சவுரியமாக இருக்கிறது. எழுத ஆரம்பித்த புதிதில் எதுவும்

அயோத்தி….இலங்கை…காங்கிரஸ்…

September 29, 2010 by · Leave a Comment
Filed under: அரசியல் 

இதை எழுத ஆரம்பிக்கும் போதே உள்ளுணர்வு கவனம் கவனம் என்று இருமுறை என் சிந்தனைகளை மிரட்டியது. எல்லா மதங்களும் கருணையை மட்டும்

எந்திரன் என்ற மாயை…

September 26, 2010 by · 1 Comment
Filed under: கவிதை 

அக்டோபர் 1ஆம் தேதி எந்திரன் வெளியாகிறது. ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளியாகும் போது வழக்கத்துக்கு மாறான பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இருக்கும். இது அவரது மாஸ் இமே‌ஜ் மற்றும் ரசிகர்களால் ஏற்படுவது.

விளையாட்டு விபரீதம்…

அதாங்க நம்ம மானத்த காத்துல பறக்க விட்டாங்கலே…காமன்வெல்த்…. இந்தியாவின் ஊழல் ஊருக்கே தெரியும் என்றாலும் சின்ன விசயத்தையும் பெரிதாக பேசும் மேற்குலகு நாடுகளுக்கு

ரஜினியாய் இருந்தாலும் சரி…கமலாய் இருந்தாலும் சரி…

எனக்கு ஒன்று புரியவில்லை, நம் தமிழ் திரையுலகம் ஒரு காலத்தில் தமிழுணர்வாளர்களால் நிரம்பி வழிந்திருந்தது..எல்லோரும்

நான் சொல்வதெல்லாம் உண்மை…

எல்லோரையும் போல் நானும் பள்ளியில் படிக்கும் போது “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று கூட்டத்தோடு கூட்டமாக பாடியிருக்கிறேன்.

சமுதாயத்திற்கு பிடித்த சாபம்… குஷ்பு…

September 17, 2010 by · 4 Comments
Filed under: அனுபவம் 

சிலருக்கு எப்போதுமே செய்திகளில் தன் பெயர் அடிபடவேண்டும் என்கின்ற அரிப்பு இருக்கும் அதற்கு நல்ல உதாரணம் குஷ்பூ.

இதயமே… இதயமே…

நான் பார்த்த படங்களில் இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு படம் இதயம். முரளி இறந்த விஷயம் அறிந்ததும் சில நிமிடங்கள் என்னை அறியாமல்

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 11

September 10, 2010 by · Leave a Comment
Filed under: தொடர்கதை 

கைபேசி வந்தவுடன் கூட்டாளிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்கினோம். ஓவ்வொன்றும் செங்கல் அளவு அழைப்பு வந்தாலும் இல்லை அழைப்பு கொடுத்தாலும் பணம் தண்ணீராய் செலவாகும்…இருந்தாலும் என்ன பிரச்சினை வெட்டி பந்தா அல்லவா முக்கியம்.

தடையை விலக்கியதற்கு நன்றி… இன்ட்லி!!!

தடையை விலக்கியதற்கு நன்றி… இன்ட்லி!!!

Next Page »