அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

03 Sep

சிந்துசமவெளி – இது நாகரீகமா ?

Posted in திரைப்படம், திரைவிமர்சனம் on 03.09.10

சிந்துசமவெளி – இது நாகரீகமா ?

சில நாட்களாக செய்திகளில் அடிபடும் சிந்துசமவெளி படத்தை அரசால் புரசலாக வெளிவரும் அந்த படத்தை பற்றி வரும் கதை கொஞ்சம் அதிரவைக்கிறது. மனித உறவுகள், அதன் பரிணாம வளர்ச்சியே இன்று விலங்குகளிடம் இருந்து நம்மை பிரித்து காட்டுகிறது.

மேலும் படிக்க...

tags: ,

View Comments

27 Aug

100-வது பதிவு -ராசராசசோழன்

Posted in அனுபவம், பதிவுலகம் on 27.08.10

100-வது பதிவு -ராசராசசோழன்

எப்படி இது சாத்தியமானது என்று எனக்கே தெரியவில்லை. வாசகர்கள் நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த மைல்கல்லை நான் தொட சாத்தியமானது. எழுத ஆரம்பித்த புதிதில் சீக்கிரம் வெற்றிப்படியை தொட்டு விடவேண்டும் என்று எழுதி தள்ளினேன்.

மேலும் படிக்க...

tags: ,

View Comments

25 Aug

கரிசனையான ஒரு தமிழன் இல்லையா…

Posted in அனுபவம், அரசியல், இந்தியஅரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகம், தமிழீழம், போர்க்குற்றம் on 25.08.10

கரிசனையான ஒரு தமிழன் இல்லையா…

என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…

மேலும் படிக்க...

tags: , , , , , , , ,

View Comments

20 Aug

ஓட்டு விழவில்லை…எழுதமாட்டேன்…

Posted in அனுபவம், பதிவுலகம் on 20.08.10

ஓட்டு விழவில்லை…எழுதமாட்டேன்…

அண்மையில் ஒரு பதிவரின் பதிவை படித்த போது அதிர்ந்துவிட்டேன். அவரின் பல பதிவுகள் களவாடப்பட்டு வேறு வேறு தளங்களில் பிரபலமாக்கப்பட்டு இருந்தது…அவர் அதை குறையாக சொல்லி மேலும் அவரின் பல நல்ல பதிவுகளுக்கு சரியான ஓட்டு விழவில்லை என்று பெரிய குறையாக எழுதி இருந்தார்…

மேலும் படிக்க...

tags: ,

View Comments

18 Aug

சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

Posted in கவிதை on 18.08.10

சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

மின்னும் நட்சத்திரங்கள்…
அலை அலையாய்
நிலவொளி…
இடம் பிரித்து

மேலும் படிக்க...

tags:

View Comments

17 Aug

இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….

Posted in அரசியல், ஈழம், தமிழகம், மனிதாபிமானம் on 17.08.10

இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….

இந்த செய்தியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது… பிரச்சனை எப்போதுமே இரு இனத்திற்கு தானே தவிர…மீனவர்களுக்குள் இல்லை. இன்று அவர்கள் கை ஓங்கி இருப்பதால் ஒரு சில சிங்கள மீனவர்கள் தவறி நடக்கலாம். இலங்கை கடற்படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை திசை திருப்ப நடைபெறும் இது போன்ற பேச்சு வார்த்தைகள் எந்த வித பயனையும் அளிக்க போவது இல்லை.

மேலும் படிக்க...

tags: , , , ,

View Comments

12 Aug

எந்திரன்…ரசிக்க..விமர்சிக்க…

Posted in பதிவுலகம் on 12.08.10

எந்திரன்…ரசிக்க..விமர்சிக்க…

சமீப காலமாக எந்திரன் படத்தை பற்றி பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்… நான் பார்த்த வரை… எல்லாவற்றையும் எதிர்பவர்கள் ஒரு வகை…தங்களுக்கு பிடிக்காதவைகளை மட்டும் விமர்சனம் செய்பவர்கள் ஒரு வகை…பொதுவுடைமை கொள்கைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் உளறிக் கொட்டுபவர்கள் ஒரு வகை….

மேலும் படிக்க...

tags:

View Comments

11 Aug

தென்றல் துவைத்த என் மனம்…

Posted in இயற்கை, கவிதை on 11.08.10

தென்றல் துவைத்த என் மனம்…

குறுக்கும் நெடுக்குமாய்
மரக்கிளைகள்…

இயற்கை வாரி
இறைத்திருந்த
சருகுகள்… என் கால்தடம் எங்கும்..

மேலும் படிக்க...

tags: ,

View Comments

10 Aug

டாஸ்மாக்…

Posted in அரசியல், தமிழகம் on 10.08.10

டாஸ்மாக்…

இன்று மதுவிலக்கை பற்றி பேச்சு வந்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் குடிமக்களை குடிகாரர்களாய் மாற்றி தெருவில் அலையவிட்டனர்…

மேலும் படிக்க...

tags: ,

View Comments

06 Aug

தன்னம்பிக்கை கை கொடுக்கும்…

Posted in கவிதை on 06.08.10

தன்னம்பிக்கை  கை கொடுக்கும்…

என் நிழலை சுற்றி
ஒரு கருவலயம்…

மேலும் படிக்க...

tags:

View Comments

Page 1 of 111234510...Last »

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker