அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

29 Jul

மனதில் நீந்துகிறாய்…

Posted in கவிதை, காதல் on 29.07.10


நீட்டிய கைகளை
மடக்கினாய்
உன் இனிய பொழுதுகள்
என்னுள் பிரவாகம் எடுத்தது…

நேரம் போகாத நிமிடங்கள்
உன் நேசத்தில்
கரைகிறது.

மலர்ந்தும் மலராததுமாக
அந்த ஒரு நொடியில்
பூவாய் பூக்கிறாய்…

உன் விழி திறந்து
காதல் வெப்பம்
நீக்கமற பரப்புகிறாய்…

தத்தி நீந்தும்
மீன் குஞ்சாய்
என் இமையில்
வழுக்கி
மனதில் நீந்துகிறாய்…


tags: ,

View Comments

  • http://konjamvettipechu.blogspot.com/ chitra solomon

    தத்தி நீந்தும்
    மீன் குஞ்சாய்
    என் இமையில்
    வழுக்கி
    மனதில் நீந்துகிறாய்…

    ….. very nice. :-)

  • http://konjamvettipechu.blogspot.com/ chitra solomon

    தத்தி நீந்தும்
    மீன் குஞ்சாய்
    என் இமையில்
    வழுக்கி
    மனதில் நீந்துகிறாய்…

    ….. very nice. :-)

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker