அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

26 Sep

எந்திரன் என்ற மாயை…

Posted in கவிதை on 26.09.10

எந்திரன் என்ற மாயை…

அக்டோபர் 1ஆம் தேதி எந்திரன் வெளியாகிறது. ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளியாகும் போது வழக்கத்துக்கு மாறான பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இருக்கும். இது அவரது மாஸ் இமே‌ஜ் மற்றும் ரசிகர்களால் ஏற்படுவது.

மேலும் படிக்க...

View Comments

08 Sep

அந்த மின்சார வண்டியினில்…

Posted in கவிதை on 08.09.10

அந்த மின்சார வண்டியினில்…

நீளமான சாலைகள்
விழி மூடி
திறக்கும்
முன்னே…

மேலும் படிக்க...

tags:

View Comments

18 Aug

சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

Posted in கவிதை on 18.08.10

சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

மின்னும் நட்சத்திரங்கள்…
அலை அலையாய்
நிலவொளி…
இடம் பிரித்து

மேலும் படிக்க...

tags:

View Comments

11 Aug

தென்றல் துவைத்த என் மனம்…

Posted in இயற்கை, கவிதை on 11.08.10

தென்றல் துவைத்த என் மனம்…

குறுக்கும் நெடுக்குமாய்
மரக்கிளைகள்…

இயற்கை வாரி
இறைத்திருந்த
சருகுகள்… என் கால்தடம் எங்கும்..

மேலும் படிக்க...

tags: ,

View Comments

06 Aug

தன்னம்பிக்கை கை கொடுக்கும்…

Posted in கவிதை on 06.08.10

தன்னம்பிக்கை  கை கொடுக்கும்…

என் நிழலை சுற்றி
ஒரு கருவலயம்…

மேலும் படிக்க...

tags:

View Comments

29 Jul

மனதில் நீந்துகிறாய்…

Posted in கவிதை, காதல் on 29.07.10

மனதில் நீந்துகிறாய்…

நீட்டிய கைகளை
மடக்கினாய்
உன் இனிய பொழுதுகள்
என்னுள் பிரவாகம் எடுத்தது…

மேலும் படிக்க...

tags: ,

View Comments

26 Jul

வெளிச்சம் குன்றிய மனங்கள்…

Posted in கவிதை on 26.07.10

வெளிச்சம் குன்றிய மனங்கள்…

நெடு நாளைய
ஆசையொன்று
காகித கப்பலில்
பயணம் செய்ய

மேலும் படிக்க...

tags:

View Comments

21 Jul

உன் அருகாமை இன்றி…

Posted in கவிதை, காதல் on 21.07.10

உன்  அருகாமை  இன்றி…

திறக்காத கதவு

வழியே

வருகின்ற காற்று

போல்

உன்

மேலும் படிக்க...

tags: ,

View Comments

17 Jul

கனவு என்பது…

Posted in கவிதை on 17.07.10

கனவு என்பது…

எங்கும்

பனிப்பொலிவு…

மெல்லிய

காற்றின் ஓசை…

மேலும் படிக்க...

tags: , ,

View Comments

15 Jul

இலக்கில்லா பயணம்…

Posted in கவிதை on 15.07.10

இலக்கில்லா பயணம்…

நிழலுக்கு ஒதுங்கி

நின்றேன்

அது

வெயில் காலமில்லை…

குடையுடன்

மேலும் படிக்க...

tags:

View Comments

15 Jul

கனவின் ஓரத்திலே நிழலாடுகிறது …

Posted in கவிதை on 15.07.10

கனவின் ஓரத்திலே  நிழலாடுகிறது …

கேள்வி மட்டுமே கேட்கும்

ஒருத்தன்

முதல் முறை

பதில்

சொன்னான்…

அந்த பதிலும்

கேள்வியாகி

மேலும் படிக்க...

tags:

View Comments

13 Jul

கொத்தடிமை கணிப்பொறியாளன்…

Posted in கவிதை on 13.07.10

கொத்தடிமை  கணிப்பொறியாளன்…

மனதுக்குள்

பொதிந்து கிடந்த

உண்மைகள் …

காற்று துகள்களில்

மேலும் படிக்க...

tags:

View Comments

09 Jul

சன் தொலைக்காட்சியில்…

Posted in கவிதை on 09.07.10

சன் தொலைக்காட்சியில்…

தமிழா…

நீ நடந்து போகும்

வனங்கள்

எல்லாம்

இன்று நாடுகள்..

மேலும் படிக்க...

tags:

View Comments

07 Jul

எதுவும் நிரந்தரமில்லை…

Posted in கவிதை on 07.07.10

எதுவும் நிரந்தரமில்லை…

வருகின்ற நேரமும் போகின்ற நேரமும் உன்னையே பார்க்கிறேன்… நீ பிறந்து ஒரு வருடம் முடியவில்லை அதற்குள் ஏகப்பட்ட தழும்புகள்… விடாமல் சுற்றும் பூமியும், சூரியனும் உன்னால் தான் நினைவில் சுழல்கிறார்கள்… தினமும் கிழிந்து ஒன்றை மட்டும் விடாமல் சொல்கிறாய்… எதுவும் நிரந்தரமில்லை…

மேலும் படிக்க...

tags:

View Comments

Page 1 of 41234

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker