நான் பார்த்த படங்களில் இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு படம் இதயம். முரளி இறந்த விஷயம் அறிந்ததும் சில நிமிடங்கள் என்னை அறியாமல்
மேலும் படிக்க...
நான் பார்த்த படங்களில் இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு படம் இதயம். முரளி இறந்த விஷயம் அறிந்ததும் சில நிமிடங்கள் என்னை அறியாமல்
மேலும் படிக்க...
சில நாட்களாக செய்திகளில் அடிபடும் சிந்துசமவெளி படத்தை அரசால் புரசலாக வெளிவரும் அந்த படத்தை பற்றி வரும் கதை கொஞ்சம் அதிரவைக்கிறது. மனித உறவுகள், அதன் பரிணாம வளர்ச்சியே இன்று விலங்குகளிடம் இருந்து நம்மை பிரித்து காட்டுகிறது.
மேலும் படிக்க...
எப்போதும் போல் இந்த முறையும் முதலில் கேட்கும் போது என்னவோ போல் இருந்தது… மீண்டும் மீண்டும் கேட்க…ஒவ்வொரு பாடலாக புரிய மற்றும் பிடிக்க ஆரம்பித்துள்ளது..
மேலும் படிக்க...24 Jul
Posted in அனுபவம், திரைப்படம், திரைவிமர்சனம் on 24.07.10
ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம் பார்வையாளனை ஆக்கிரமிக்கும் கதைக்களம்…இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.
ஆர்யாவின் நடிப்பு மிளிர்கிறது..ஆனால் இந்த படத்தில் காதநாயகிக்கு தான் அதிக வேலை…அதை கன கச்சிதமாக செய்துள்ளார் ஏமி ஜாக்சன்.
மேலும் படிக்க...
இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் “புதிய மொந்தையில் பழைய கள்”
தஞ்சை மாவட்டத்தில் கதை களம் அமைத்த இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்…அசல் தமிழ் படத்திற்கு இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது…
மேலும் படிக்க...
தமிழ் திரைப்படத்துல மேலை நாட்டு கதைகளை பயன்படுத்துவது நமக்கு தெரிந்த கதை ஆனால் சமீபத்தில் நல்லதொரு மாலை பொழுதில் கிடைத்த ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க ஒரு சிறுகதையின் தொடர்ச்சியை எழுதிக் கொண்டிருந்தேன். என் வீட்டில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு திரைப்பட பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்,
மேலும் படிக்க...இது நயன்தாரவின் ஆதங்கம்.. உண்மையாக இதில் நியாயம் உள்ளது… அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஐயா படத்தில் எந்த வித உருவகுலைப்பும் இல்லாமல் அழகான தமிழச்சியாக வந்தார்… அனைவரும் ஏற்றுகொண்டோம் படமும் நல்ல வசூல்… ஆனால் இன்றைக்கு இருக்கும் நயன்தாரவை வைத்து எந்த படமும் எடுக்க முடியாத அளவிற்கு பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி கொண்டு… எந்த இயக்குனர் பொறுத்துக்கொள்வார். அங்காடி தெரு அஞ்சலி… படத்தை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை ஏற்கும் பாத்திரமே.. சிறந்தது என்று [...]
மேலும் படிக்க...