நான் பதிவுலகில் நுழைந்து எனக்கென ஒரு இடத்தை பிடிதுள்ளேனா…என்று தெரியாது ஆனால் தினந்தோறும் வரும் நூற்றுக்கணக்கான வருகையாளர்களை பார்க்கும் பொழுது கொஞ்சம் சவுரியமாக இருக்கிறது. எழுத ஆரம்பித்த புதிதில் எதுவும்
மேலும் படிக்க...
நான் பதிவுலகில் நுழைந்து எனக்கென ஒரு இடத்தை பிடிதுள்ளேனா…என்று தெரியாது ஆனால் தினந்தோறும் வரும் நூற்றுக்கணக்கான வருகையாளர்களை பார்க்கும் பொழுது கொஞ்சம் சவுரியமாக இருக்கிறது. எழுத ஆரம்பித்த புதிதில் எதுவும்
மேலும் படிக்க...
எல்லோரையும் போல் நானும் பள்ளியில் படிக்கும் போது “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று கூட்டத்தோடு கூட்டமாக பாடியிருக்கிறேன்.
மேலும் படிக்க...
சிலருக்கு எப்போதுமே செய்திகளில் தன் பெயர் அடிபடவேண்டும் என்கின்ற அரிப்பு இருக்கும் அதற்கு நல்ல உதாரணம் குஷ்பூ.
மேலும் படிக்க...
நான் பார்த்த படங்களில் இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு படம் இதயம். முரளி இறந்த விஷயம் அறிந்ததும் சில நிமிடங்கள் என்னை அறியாமல்
மேலும் படிக்க...
எப்படி இது சாத்தியமானது என்று எனக்கே தெரியவில்லை. வாசகர்கள் நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த மைல்கல்லை நான் தொட சாத்தியமானது. எழுத ஆரம்பித்த புதிதில் சீக்கிரம் வெற்றிப்படியை தொட்டு விடவேண்டும் என்று எழுதி தள்ளினேன்.
மேலும் படிக்க...25 Aug
Posted in அனுபவம், அரசியல், இந்தியஅரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகம், தமிழீழம், போர்க்குற்றம் on 25.08.10
என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…
மேலும் படிக்க...
அண்மையில் ஒரு பதிவரின் பதிவை படித்த போது அதிர்ந்துவிட்டேன். அவரின் பல பதிவுகள் களவாடப்பட்டு வேறு வேறு தளங்களில் பிரபலமாக்கப்பட்டு இருந்தது…அவர் அதை குறையாக சொல்லி மேலும் அவரின் பல நல்ல பதிவுகளுக்கு சரியான ஓட்டு விழவில்லை என்று பெரிய குறையாக எழுதி இருந்தார்…
மேலும் படிக்க...28 Jul
Posted in அரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம், பதிவுலகம் on 28.07.10
வல்லான் வகுத்ததே நீதி…இது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும்…உண்மை. பதிவர் சவுக்கு கைதும் உமாசங்கர் அவர்களின் தற்காலிக இடைநீக்கமும் உண்மைகளை எப்படியெல்லாம் அதிகாரம் படைத்தோர் அவலத்திற்கு தள்ளுகின்றனர் என்பதிற்கு எடுத்துகாட்டு
மேலும் படிக்க...
நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக வந்த பல நண்பர்களின் கருத்துகள்…கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளது…முதலமைச்சர்,எதிர் கட்சி தலைவர்…யாராக இருந்தாலும் மக்கள் மறுத்தால் நாளை நடுத்தெருவில் தான்
மேலும் படிக்க...24 Jul
Posted in அனுபவம், திரைப்படம், திரைவிமர்சனம் on 24.07.10
ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம் பார்வையாளனை ஆக்கிரமிக்கும் கதைக்களம்…இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.
ஆர்யாவின் நடிப்பு மிளிர்கிறது..ஆனால் இந்த படத்தில் காதநாயகிக்கு தான் அதிக வேலை…அதை கன கச்சிதமாக செய்துள்ளார் ஏமி ஜாக்சன்.
மேலும் படிக்க...23 Jul
Posted in அனுபவம், அரசியல், ஈழம், கட்டுரை, தமிழகம், தமிழீழம், மனிதாபிமானம் on 23.07.10
சில நாட்களாய் வருகின்ற செய்திகளை(அறிக்கைகளை) பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது நான் நிறைய பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறேன் வருடம் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று இருந்து விட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள் தேர்வு அறையில் அவர்கள் படும்
மேலும் படிக்க...
இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் “புதிய மொந்தையில் பழைய கள்”
தஞ்சை மாவட்டத்தில் கதை களம் அமைத்த இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்…அசல் தமிழ் படத்திற்கு இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது…
மேலும் படிக்க...
108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை! – இது செய்தி
இதை போன்று ஒரு செய்தி வருகிறது என்றால் அந்த வக்கிரம் நிறைந்த மனவளர்ச்சி குன்றிய மனிதர்களை பற்றி என்ன சொல்ல…உயிர் காக்கும் கடமையை செய்கிற ஒரு உன்னதமான சேவையை இப்படி பொய் தகவல் கொடுக்க எப்படி தான் மனம் வருகிறதோ…நான் நேசிக்கும் தமிழில் திட்ட மனம் வரவில்லை…ஆனால் என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
மேலும் படிக்க...