“ஈழ தமிழர்களின் தாயக விளங்கும் சோனியா காந்தி” நம்ம காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்ன தங்கத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தைகள்,
மேலும் படிக்க...
“ஈழ தமிழர்களின் தாயக விளங்கும் சோனியா காந்தி” நம்ம காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்ன தங்கத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தைகள்,
மேலும் படிக்க...
கடந்த சில மாதங்கள் எந்திரன் செய்திகளில் கரைந்தது…தமிழர் இணையத்தில் இறைந்து கிடந்த பல செய்திகளில் எந்திரனே நிரம்பி வழிந்தது.
மேலும் படிக்க...
தமிழகம் கருணாநிதி குடும்பத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க எனும் எதிர் கட்சி சற்றும் அசராமல்
மேலும் படிக்க...
இதை எழுத ஆரம்பிக்கும் போதே உள்ளுணர்வு கவனம் கவனம் என்று இருமுறை என் சிந்தனைகளை மிரட்டியது. எல்லா மதங்களும் கருணையை மட்டும்
மேலும் படிக்க...25 Aug
Posted in அனுபவம், அரசியல், இந்தியஅரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகம், தமிழீழம், போர்க்குற்றம் on 25.08.10
என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…
மேலும் படிக்க...
இந்த செய்தியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது… பிரச்சனை எப்போதுமே இரு இனத்திற்கு தானே தவிர…மீனவர்களுக்குள் இல்லை. இன்று அவர்கள் கை ஓங்கி இருப்பதால் ஒரு சில சிங்கள மீனவர்கள் தவறி நடக்கலாம். இலங்கை கடற்படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை திசை திருப்ப நடைபெறும் இது போன்ற பேச்சு வார்த்தைகள் எந்த வித பயனையும் அளிக்க போவது இல்லை.
மேலும் படிக்க...
இன்று மதுவிலக்கை பற்றி பேச்சு வந்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் குடிமக்களை குடிகாரர்களாய் மாற்றி தெருவில் அலையவிட்டனர்…
மேலும் படிக்க...28 Jul
Posted in அமெரிக்கா, அரசியல், கட்டுரை, போர்க்குற்றம், மனிதாபிமானம் on 28.07.10
நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எந்த நாடுகளுக்கும் போர்க்குற்றத்தை பற்றி பேசாவோ விசாரிக்க கோரிக்கை வைக்கவோ எந்த தகுதியும் இல்லை போல் தெரிகிறது.
மேலும் படிக்க...28 Jul
Posted in அரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம், பதிவுலகம் on 28.07.10
வல்லான் வகுத்ததே நீதி…இது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும்…உண்மை. பதிவர் சவுக்கு கைதும் உமாசங்கர் அவர்களின் தற்காலிக இடைநீக்கமும் உண்மைகளை எப்படியெல்லாம் அதிகாரம் படைத்தோர் அவலத்திற்கு தள்ளுகின்றனர் என்பதிற்கு எடுத்துகாட்டு
மேலும் படிக்க...
காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்
இவர் சொல்லும் இந்த வார்த்தையிலேயே தன் கட்சிக்கு இருக்கும் கோஷ்டி பலத்தை மெய்பிக்கிறார்…இவர் இங்கு அலைப்பது பொதுமக்களை அல்ல…இது தான் இவர் அறியாமை…என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டுவது.
மேலும் படிக்க...
நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக வந்த பல நண்பர்களின் கருத்துகள்…கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளது…முதலமைச்சர்,எதிர் கட்சி தலைவர்…யாராக இருந்தாலும் மக்கள் மறுத்தால் நாளை நடுத்தெருவில் தான்
மேலும் படிக்க...24 Jul
Posted in அரசியல், இந்தியஅரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம் on 24.07.10
இட ஒதுக்கீடு என்பதே உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை குறைக்கத்தான் வந்தது… மத்திய அரசின் இந்த திட்டம் மேலோட்டமாக நல்ல திட்டம் போல தெரிந்தாலும்( ஏழைகள் என்று சொல்லிவிட்டனரே ) இதனால் ஏற்படப் போகும் விளைவுகள்…பயனாளர்கள்…ஒரு பெரிய குழப்பம் தான்
மேலும் படிக்க...
உமாசங்கர் சஸ்பெண்ட் ஆக போலி சாதி சான்றிதழ் காரணம்…
இது எப்படி இருக்கிறது என்றால்… தயாநிதி மாறனை வைத்து விளையாடியது ஞாபகம் வருகிறது…ஆனால் உமாசங்கர் அவர்கள் குடும்ப உறுப்பினர் இல்லையே…
மேலும் படிக்க...
வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தாள் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு.
ஒரு துரதிர்ஷ்டவசமான அழைப்பு…
அருமைத் தமிழர்களே… இன்னும் எத்தனை நாட்கள் நாம் இப்படி இருக்கப்போகிறோம்… தமிழர்கள் என்றால் தேசியம் பேசுவார்கள்… தேசம் கேட்பவர்கள்…பயங்கரவாதிகள்…என்று ஒரு மேகவலயம்
மேலும் படிக்க...