அதாங்க நம்ம மானத்த காத்துல பறக்க விட்டாங்கலே…காமன்வெல்த்…. இந்தியாவின் ஊழல் ஊருக்கே தெரியும் என்றாலும் சின்ன விசயத்தையும் பெரிதாக பேசும் மேற்குலகு நாடுகளுக்கு
மேலும் படிக்க...
அதாங்க நம்ம மானத்த காத்துல பறக்க விட்டாங்கலே…காமன்வெல்த்…. இந்தியாவின் ஊழல் ஊருக்கே தெரியும் என்றாலும் சின்ன விசயத்தையும் பெரிதாக பேசும் மேற்குலகு நாடுகளுக்கு
மேலும் படிக்க...25 Aug
Posted in அனுபவம், அரசியல், இந்தியஅரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகம், தமிழீழம், போர்க்குற்றம் on 25.08.10
என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…
மேலும் படிக்க...28 Jul
Posted in அமெரிக்கா, அரசியல், கட்டுரை, போர்க்குற்றம், மனிதாபிமானம் on 28.07.10
நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எந்த நாடுகளுக்கும் போர்க்குற்றத்தை பற்றி பேசாவோ விசாரிக்க கோரிக்கை வைக்கவோ எந்த தகுதியும் இல்லை போல் தெரிகிறது.
மேலும் படிக்க...28 Jul
Posted in அரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம், பதிவுலகம் on 28.07.10
வல்லான் வகுத்ததே நீதி…இது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும்…உண்மை. பதிவர் சவுக்கு கைதும் உமாசங்கர் அவர்களின் தற்காலிக இடைநீக்கமும் உண்மைகளை எப்படியெல்லாம் அதிகாரம் படைத்தோர் அவலத்திற்கு தள்ளுகின்றனர் என்பதிற்கு எடுத்துகாட்டு
மேலும் படிக்க...
காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்
இவர் சொல்லும் இந்த வார்த்தையிலேயே தன் கட்சிக்கு இருக்கும் கோஷ்டி பலத்தை மெய்பிக்கிறார்…இவர் இங்கு அலைப்பது பொதுமக்களை அல்ல…இது தான் இவர் அறியாமை…என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டுவது.
மேலும் படிக்க...24 Jul
Posted in அரசியல், இந்தியஅரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம் on 24.07.10
இட ஒதுக்கீடு என்பதே உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை குறைக்கத்தான் வந்தது… மத்திய அரசின் இந்த திட்டம் மேலோட்டமாக நல்ல திட்டம் போல தெரிந்தாலும்( ஏழைகள் என்று சொல்லிவிட்டனரே ) இதனால் ஏற்படப் போகும் விளைவுகள்…பயனாளர்கள்…ஒரு பெரிய குழப்பம் தான்
மேலும் படிக்க...23 Jul
Posted in அனுபவம், அரசியல், ஈழம், கட்டுரை, தமிழகம், தமிழீழம், மனிதாபிமானம் on 23.07.10
சில நாட்களாய் வருகின்ற செய்திகளை(அறிக்கைகளை) பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது நான் நிறைய பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறேன் வருடம் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று இருந்து விட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள் தேர்வு அறையில் அவர்கள் படும்
மேலும் படிக்க...
வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தாள் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு.
ஒரு துரதிர்ஷ்டவசமான அழைப்பு…
அருமைத் தமிழர்களே… இன்னும் எத்தனை நாட்கள் நாம் இப்படி இருக்கப்போகிறோம்… தமிழர்கள் என்றால் தேசியம் பேசுவார்கள்… தேசம் கேட்பவர்கள்…பயங்கரவாதிகள்…என்று ஒரு மேகவலயம்
மேலும் படிக்க...
108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை! – இது செய்தி
இதை போன்று ஒரு செய்தி வருகிறது என்றால் அந்த வக்கிரம் நிறைந்த மனவளர்ச்சி குன்றிய மனிதர்களை பற்றி என்ன சொல்ல…உயிர் காக்கும் கடமையை செய்கிற ஒரு உன்னதமான சேவையை இப்படி பொய் தகவல் கொடுக்க எப்படி தான் மனம் வருகிறதோ…நான் நேசிக்கும் தமிழில் திட்ட மனம் வரவில்லை…ஆனால் என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
மேலும் படிக்க...
நித்யானந்தாவுக்கு தங்கச் செருப்பு காணிக்கை! பக்தைகள் பாதயாத்திரை – இது செய்தி…
என்ன சொல்றதுன்னு தெரியல மொத்ததுல புத்திக்கெட்ட சனங்கள், இவர்கள் எல்லாம் படித்து என்ன பிரேசனம்…
ஊழலில் சிறை சென்ற அரசியல்வாதிகள்…
மேலும் படிக்க...எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த வருட புலிகளின் தோல்வி மனதை ரொம்ப பதித்தது கொஞ்சம் நேரத்தை செலவழித்து இலங்கை பற்றி ரொம்ப படித்தேன்.எனக்கு தெரிந்த வரை அவர்களின் தோல்விக்கு ஒற்றுமை என்ற ஒன்றை உலக அளவில் தமிழர்கள் மறந்துவிட்டதே காரணம், பல கோடி தமிழர்கள் [...]
மேலும் படிக்க...