எப்படி இது சாத்தியமானது என்று எனக்கே தெரியவில்லை. வாசகர்கள் நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த மைல்கல்லை நான் தொட சாத்தியமானது. எழுத ஆரம்பித்த புதிதில் சீக்கிரம் வெற்றிப்படியை தொட்டு விடவேண்டும் என்று எழுதி தள்ளினேன்.
மேலும் படிக்க...
அண்மையில் ஒரு பதிவரின் பதிவை படித்த போது அதிர்ந்துவிட்டேன். அவரின் பல பதிவுகள் களவாடப்பட்டு வேறு வேறு தளங்களில் பிரபலமாக்கப்பட்டு இருந்தது…அவர் அதை குறையாக சொல்லி மேலும் அவரின் பல நல்ல பதிவுகளுக்கு சரியான ஓட்டு விழவில்லை என்று பெரிய குறையாக எழுதி இருந்தார்…
மேலும் படிக்க...
சமீப காலமாக எந்திரன் படத்தை பற்றி பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்… நான் பார்த்த வரை… எல்லாவற்றையும் எதிர்பவர்கள் ஒரு வகை…தங்களுக்கு பிடிக்காதவைகளை மட்டும் விமர்சனம் செய்பவர்கள் ஒரு வகை…பொதுவுடைமை கொள்கைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் உளறிக் கொட்டுபவர்கள் ஒரு வகை….
மேலும் படிக்க...28 Jul
கஷ்டமும் நஷ்டமும் நமக்குத்தான்…
Posted in அரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம், பதிவுலகம் on 28.07.10
வல்லான் வகுத்ததே நீதி…இது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும்…உண்மை. பதிவர் சவுக்கு கைதும் உமாசங்கர் அவர்களின் தற்காலிக இடைநீக்கமும் உண்மைகளை எப்படியெல்லாம் அதிகாரம் படைத்தோர் அவலத்திற்கு தள்ளுகின்றனர் என்பதிற்கு எடுத்துகாட்டு
மேலும் படிக்க...
நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக வந்த பல நண்பர்களின் கருத்துகள்…கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளது…முதலமைச்சர்,எதிர் கட்சி தலைவர்…யாராக இருந்தாலும் மக்கள் மறுத்தால் நாளை நடுத்தெருவில் தான்
மேலும் படிக்க...அன்பு பதிவுலக நண்பர்களே! என்னை பதிவுலகத்திற்கு இழுத்து வந்த வினவு வலைத்தளத்திற்க்கு என் முதல் நன்றி…எனக்கு தமிழ் வலைப்பக்கங்களில் அலாதி பிரியம் தினமும் ஒரு முறையாவது பார்க்கும் வலைத்தளம் தட்ஸ்தமிழ், வினவு, யாழ்… ஒரு முறை வினவு தளத்தில் வந்த அங்காடித் தெரு படத்தின் விமர்சனம் படித்தேன்…அங்கிருந்த தொடர்பு இடுகையின் மூலம் “தீராத பக்கங்கள்” தளத்தின் அங்காடி தெரு விமர்சனம் படிக்கும் போது அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்கின்ற வெறியே வந்துவிட்டது. அன்றிலிருந்து மாதவராஜின் எழுத்துக்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்…அவரது பக்கங்களில் [...]
மேலும் படிக்க...

